குடிநீர்

சென்னை: எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை சென்னையில் குடிநீர் பிரச்சினை வராது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை: “கோடை காலத்தில் தண்ணீரின் தேவையும் அதிகம். கோடையில் தண்ணீர் கிடைப்பதும் குறைவு. இதனை மனதில் வைத்து மக்களுக்காக அனைத்துத் துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசாங்க உயர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 22 மாவட்டங்கள் வறட்சியால் குடிநீர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அனந்தூர், கர்நாடகா: கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் உள்ளது அனந்தூர் எனும் கிராமம்.
வடிகட்டப்பட்ட நீரில் உடல்நல நன்மைகள் கிடைக்கும் என்று தவறான கருத்தைச் சொல்வது போன்ற நியாயமற்ற நடைமுறைகளுக்காக, நீர் வடிகட்டும் நிறுவனமான பியூரெக்சிஜனுக்கும் அதன் இயக்குநர்களுக்கும் சிங்கப்பூர் வணிகப் போட்டித் தன்மை பயனீட்டாளர் ஆணையம் (சிசிஎஸ்) மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.